சத்தியமங்கலம் குளித்தலை பகுதியில் கால்நடைகளை பராமரிப்பதற்கு கால்நடை மருத்துவமனை வசதி ஏற் படுத்திடக்கோரி அப்பகுதி விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சத்தியமங்கலம் குளித்தலை பகுதியில் கால்நடைகளை பராமரிப்பதற்கு கால்நடை மருத்துவமனை வசதி ஏற் படுத்திடக்கோரி அப்பகுதி விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.